17/04/2017

திமுக ஸ்டாலினும் நமக்கு நாமே நாடகமும்...


வெறும் முப்பது ரூபாய் கூலி உயர்வு கேட்டு,  மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் திருநெல்வேலி ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க பேரணியாகச் செல்கிறார்கள்..

அவர்கள் மீது காவல்துறையை ஏவி, தடியடி நடத்தி, கண்ணீர் புகைகுண்டுகள் வீசி, தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்துச் சாகடித்தது அப்போதைய கருணாநிதி அரசு...

அந்தச் சர்வாதிகார கருணாநிதியின் சீமந்த புத்திரன் தான் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துகிறார்...

முதலைக் கண்ணீர் ஸ்டாலின்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.