23/09/2017

தமிழ்நாட்டில் அரசு ஊழியளர்களாக 55 சதவீததிற்கு மேலும், அதிகாரிகளில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேரும் பிறமொழியாளர்களே பணி செய்கின்றனர்...


இது எப்படி சாத்தியம் ஆனது.?

அதற்குக் காரணம் திராவிடர்களின் திருட்டுத் தனமே.

இடஒதுக்கீட்டை தமிழர்களுக்கு நாங்கள் தான் வாங்கிக் கொடுத்தோம் என்று சொல்லும் பெரியாரிஸ்டுகள் , தமிழர்களுக்கு திராவிட முகமூடியை மாட்டி, தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பாத மலையாளிகள், கன்னடர்கள் , தெலுங்கர்கள், மற்றும் பிறமொழியாளர்களும் இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாட்டில் பயன் பெறச் செய்தது.

ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் ஆந்திரம் தனக்கென தனியாக சட்டமன்றம் அமைத்து, தனது மாநிலத்தில் உள்ள சாதிகளை மட்டுமே அங்கீகரித்து சட்டம் இயற்றி மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சாதிகளுக்கு தங்கள் மாநிலத்தில் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்து விட்டது.

இதே போல்தான் , கேரளா , கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் நடந்துள்ளது.

ஆனால் பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தில் இருந்த அத்தனை சாதிகளுக்கும் இளிச்சவாய்தமிழ் நாட்டில் மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நியாப்படி மாநிலங்களின் பிரிவினைக்குப் பிறகு ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த சாதிகளை தமிழ்நாட்டின் சாதிப் பட்டியல்களை நீக்கி இருக்க வேண்டும். ஆனால் நீக்கவில்லை.

காரணம் நம்மை திராவிடத்தின் பெயரால் ஆட்சி செய்யும் திராவிடர்களே..

இந்த உண்மைகளையெல்லாமல் உணர்ந்து தமிழர்கள் தங்களுக்குள் ஒன்று பட்டு போராடாமல் விட்டுவிட்டால் இனி வரும் காளங்களில் தமிழ்ர்களுக்கு அரசு வேலை என்பது கிடைக்காமலே போய்விடக் கூடிய ஆபத்து உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.