23/09/2017

நம்மால் இந்த கணித வலையிலிருந்து தப்ப முடியும்...


உங்கள் வாழ்நாளை சுரண்டும் இந்த கணிதவலை 9..

நீங்கள் சாப்பிடும் இந்த ஒவ்வொரு பருக்கைக்கும் இந்த ஒன்பதுக்கும் சம்மந்தம் உள்ளது.

உழைத்தால் தான் சோறு இதை உருவாக்கியது யார் இயற்கையா?

இந்த இயற்கை நீங்கள் உண்ணும் உணவுக்கு பணம் கேட்டதா?

எங்கு இருந்து வந்தது இந்த பணம்? நாகரிகமா?

சரி பணம் கேட்காமல் கொடுக்கும் இயற்கை எங்கே போனது?

நாம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த அடிமை ஓட்டத்திற்கு காரணமான பணத்தின் சூத்திரம் ஒன்பது, இதன் இயக்கவியல் ஒன்பது.

அதாவது பணத்தை அளவீடு செய்வது வணிக வருடம் (commercial year, finacial market).

360 நாள்கள் (360 days) 3+6+0=9.

எல்லா வங்கிகளும் இதன் அடிப்படையில் தான் இயங்குகிறது.

எதற்காக ஓடுகிறோம் என சிந்தித்து பாருங்கள்.

சரி இதற்கு என்ன நிரந்தர தீர்வு என கேட்கிறீர்களா?

பதில் அதே 360 நாட்கள் தான்...

உலகில் உள்ள ஓவ்வொரு மனிதனும் இந்த அடிமை ஓட்டத்தை 360 நாட்கள் நிறுத்தினால் என்னவாகும் என யோசித்து பாருங்கள்.

இந்த 360 நாட்களும் நாம் எதும் செய்ய வேண்டாம் ஒரு புல்லையும் புடுங்க வேண்டாம்.

நமக்காக இந்த இயற்க்கையே செய்யும் காகம், குருவி, புழு, பூச்சி என எல்லா இயற்கை படைப்புகளும் செய்யும்.

மரங்கள், செடி, கொடிகள் தானாக வளரும் காடுகள் கிடைக்கும்.

இயற்கையை மீட்டெடுக்கலாம்.

இந்த அடிமை ஓட்டத்தை எப்படி ஓடலாம் என 15% மட்டுமே சிந்திக்கும் இந்த மூளை, இயற்கை சூழ்நிலையில்  இயற்கையோடு இயற்கையாய் இருக்கும் போது அதற்கு மேலும் செயல்படும் உங்களின் ஓவ்வொரு அசைவும் இயற்கையை உணரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.