23/09/2017

நீதிபதிகள் தீர்ப்பு குறித்து மீம்ஸ் போடுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் ? - தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி...


நீதிமன்றங்களின் தீர்ப்பு குறித்து ஆவதூறாக மீம்ஸ் பொடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றங்களில் தீர்ப்பு குறித்து கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது. அதே நேரத்தில் அவதூறாக மீம்ஸ் போட்டு நீதிமன்றங்களில் கன்னியத்தை கெடுப்பது தவறு என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.