23/09/2017

காணாமல் போனவைகள் - தானிய குதிர்...



பண்டைய பழந்தமிழர் நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு.

குதிரிடல் (ஆங்கிலம்-granary, bunkering) என்பது வேளாண்மையில் பயன்படுத்தப்படும்  முக்கியமான நடைமுறையாகும்.

நெடுங்காலமாகவே மனிதன் தனது எதிர்காலத் தேவைக்காக, விளைந்த தானியங்களைச் சேமித்து வைக்க இம்முறை பயன்படுத்துப் பட்டு வருகிறது.

சிமென்டு, கரி போன்றவற்றையும் பெருமளவில் குதிர்களில் சேமித்து வைப்பதற்குக் குதிரிடல் என்று பெயர்.

தமிழகக் கிராமங்களில் உள்ள குதிர்கள் மரம், மண், செங்கல் ஆகியவற்றினைக் கொண்டு சிறுஅளவில் உருவாக்கப்பட்டவை ஆகும்.

இக்குதிர்கள் பெரிய அளவுகளில், பல விதங்களில் பயன்படுகின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.