12/08/2018

மனித உயிரை காப்பாற்றுவதற்கான ஓட்டம்...


கேரள மாநிலம் இடுக்கியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சிறுதோணி பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

பாலமோ சில நிமிடங்களில் வெள்ளத்தில் மூழ்கிவிடும்.

இந்நிலையில் தான் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் குழந்தையை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட பீகாரைச் சேர்ந்த கனய்யா குமார் என்ற பேரிடர் மீட்பு அதிகாரி பாலம் மூழ்கும் முன்னர் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடுகிறார்.

இறைவனின் அருளால் குழந்தை பத்திரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு விட்டது.

Big Salute to kanayya Kumar

படம்: ரிஜோ ஜோசப் (மலையாள மனோரமா)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.