12/08/2018

யோகத்தினால் மாற்றலாம் இவை அனைத்தையும்...


உயிர் உடம்பில் இல்லை ...
ஆம் நம் உயிர் உடம்பில் இல்லை ...
பிறகு எங்கே இருக்கிறது ?

கர்மா (வினை) என்றால் என்ன ...
என்னுடைய கர்மா என்ன செய்யும்...
அது எங்கே இருக்கிறது ?

ஆத்மா சாவதில்லை...
ஆத்மா வலியில் இருக்கிறது ,
அது அனு தினமும் வேதனை படுகிறது..
உன் இறப்புக்கு பின்னால்..
அப்படி என்றால் அதற்கு மரணம் இல்லையா ?

கோயில் என்ற உடம்பை ...
நம்முடைய மிகப்பெரிய சொத்தாகிய உடம்பை..
நாம் ஏன் அழித்து கொண்டு இருக்கிறோம் ?

கிருத யுகத்தில் மனிதனது ஆயுள் 1000
திரேதா  யுகத்தில் மனிதனது ஆயுள் 600
துவாபர யுகத்தில் மனிதனது ஆயுள் 200
கலி யுகத்தில் மனிதனது ஆயுள் 120....

ஆனால் இன்று..?

யோகத்தினால் மாற்றலாம் இவை அனைத்தையும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.