17/10/2018

இரண்டரை வயது குழந்தையை கொன்றுவிட்டு தாய், தந்தை தற்கொலை...


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள இடைசெருவாய் கிராமத்தில் கூலி தொழிலாளி பிரகாஷ் (25), உஷா (20) ஆகியோர் தங்களது 2.5 வயது குழந்தை பிரதிஷா கை மணிக்கட்டை பிளேடால் அறுத்து ரத்தம் வெளியேற கொலை செய்துவிட்டு பிரகாஷ், உஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை மற்றும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.