17/10/2018

நீ விதைக்கும் கருத்தியலை ஏற்காதவர்களிடம்.. குழந்தைகளை போல் அவர்களிடம் எடுத்து கூறு...


ஏனெனில் இங்கு மக்களின் மனநிலை பலநிலையில் இருக்கிறது,

ஆனால் அவர்களின் மனநிலை ஒரு இடத்தில் மட்டும் சரியாக இருக்கும்..

அந்த இடம் “எத்தனை நாளைக்கு தான் நாம் இந்த பொருளாதார சூழ்நிலையில் அடிமையாக இருப்பது, நமக்கென அரசியல் வாழ்வியல் இருக்காதா” என்ற மனநிலை..

அந்த மனநிலையை இங்கு ஒருமித்த கருத்துக்களில் ஒன்றிணைக்க முயற்சி செய்..

ஏனெனில் தடைகள் அதிகம் இங்கு..

வெகசன மக்களின் ஒருவன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.