24/06/2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்...


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுக்கக் கோரியும், காவல் துறையினரால் கொல்லப்பட்ட குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க கோரியும், காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரியும், இரவு நேரங்களில் சட்டவிரோதமான கைது நடவடிக்கையை நிறுத்தக்கோரியும் இன்று (22.06.2018) காலை 10 மணி முதல் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடந்து வருகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.