24/06/2018

நிலத்துக்கு மட்டுமில்லாமல் கிணறு, மரங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும்: பாஜக கைகூலி சேலம் கலெக்டர் ரோகினி விளக்கம்...


நிலத்துக்கு மட்டுமில்லாமல் கிணறு, மரங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என சேலம் ஆட்சியர் ரோகினி கூறியுள்ளார். சேலம்-சென்னை 8 வழிச்சாலை குறித்து விளக்கமளித்த அவர், சேலத்தில் 36 கி.மீ நீளத்துக்கு 8 வழிச்சாலை செல்லவுள்ளதாக கூறியுள்ளார். 8 வழிச்சாலைக்காக பட்டா நிலம் 186 ஹெக்டேர், அரசு நிலம் 46 ஹெக்டேர் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.