24/06/2018

கற்றவை பத்தவை என்கிற வேங்கையன் மவன் மூத்த மொழிக்கேற்ப ஆரம்பிக்கிறேன்..


இதை படித்தும் எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல... அப்றம் பின்னால ஆப்படிக்கிற வேல எல்லாம் பண்ணிடாதீங்க.. என்ற வேண்டுகோளுடனும்..

உங்கள் மணைவி தாய் தந்தை குழந்தை உயிர், ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட பதிவு நான் கற்றத பத்த வைக்கிறேன் விடிஞ்சதும் என் அடில பத்த வச்சிடாதீங்க. ஏன்னா..  இது உங்க குடும்பத்து மேல அக்கறை யால தான் சொல்றேன்.

தாய்ப்பால் தான் பிறக்கும், பிறந்த குழந்தைகளுக்கு சரியான தரமான உணவு இதை எல்லா பால்மா நிறுவனங்களும் சொல்லும்...

ஆனா அந்த தாய்ப்பால சுரக்க விடாம பண்றதுக்கும் அதுக்குள்ள நஞ்சக்கலக்கிறதுக்கும் காரணம் இந்த பால் மா நிறுவனங்கள் தான்..

குழந்தை கருவில் வளர்வதில் இருந்து ஆரம்பிக்கிறன... தடுப்பூசி மற்றும் கர்ப்பினிகளுக்குண்டான ஊட்டச்சத்து பால் மாக்கள்.

தாயின் உடலில் உள்ள சத்துக்களை தனக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளும் குழந்தை தாய்க்கு பற்றாக்குறை என்று விட்டு வைக்காது.

தாய்ப்பால் நஞ்சானது.

சரி இதற்கு சரியான மாற்று நாட்டுமாட்டுப்பால் தான் கலப்பின மாடுகளின் பால் நோய்களை கொண்டிருக்கிறதே தவிர போசாக்குகளை அல்ல.

கலப்பின மாட்டுப்பால் மூலமே நோய்க்கள் பரப்பப்பட்டு குணமாக்க தடுப்பூசி முதல் குளுசைகள் வரை விற்று வணிகம் அமோகம்..

சரி தாய்பாலானது 01 இல் இருந்து 10 வயது குழந்தை வரை குடித்துக்கொண்டு இருக்கிறது.

நாட்டுமாட்டு பால் பிறந்ததில் இருந்து சாகும் வரை எந்த வயதினரும் குடிக்க முடியும்.

அப்படி இருக்க...கர்பினியில் இருந்து சாகப்போகிறவர்கள் வரை இந்த பால்மா தான் குடிக்கனும்னு எப்டி...வரையறை செய்கிறார்கள்.

எதற்காக சொல்கிறார்கள் அதுவும் செர்ஸி மாட்டு பால் இல் இருந்து தானே அத்தனை பால்மாக்களும் தயாராகிறன..

தயிர் ,yogurt எல்லாம் எல்லாம் கலப்பின மாட்டு பால் தான். இதுல நோய் வராம வேற என்ன தான் வரும்..

அதுலயும் வயசு வித்தியாசம் பாத்து பிரிச்சு வித்துட்டு இருக்காங்கல்ல அதன் பெயர் தான் வணிகம்.

யோசிப்பதில்லை தங்கள் குழந்தைளும் அதற்கு அகப்பட்டு அவதிப்படுவார்கள் என்று...

நாட்டு மாட்டு பாலே சிறந்தது..

ஆரோக்கியம் என்பது ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தின் ஆதாரம்.

நோய் என்பது பெருமுதலாளிகளின் பொருளாதாரத்தின் ஆதாரம். புரிந்து கொள்ள முயற்சிப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.