24/06/2018

பூமி மீண்டும் ஒரு தண்ணீர் உலகமாக மாறப்போகுதாம்...


மேற்பரப்பில் உள்ள நிலம் முழுவதும்
மறைந்து பூமி மீண்டும் ஒரு தண்ணீர்
உலகமாக மாறிவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நேச்சர் ஜியோசைன்ஸ் என்ற ஆய்விதழில் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவில், கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருவதாகவும் இதனால் இன்னும் 2 பில்லியன் ஆண்டுகளில் பூமி மீண்டும் ஒரு தண்ணீர் உலகமாக மாறிவிடும் எனவும்
கூறப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.