24/10/2018

சபரிமலை நடை மூடப்பட்டது. இனி கார்த்திகை மாதம் திறக்கப்படும்...


அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான 19 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றினை ஏற்பது குறித்து இன்று முடிவு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.