24/10/2018

அமைச்சர் ஜெயக்குமாரால் அந்தப் பெண்ணுக்கோ, குழந்தைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் நாங்கள் தலையிடுவோம்- வெற்றிவேல் எச்சரிக்கை...


இப்பிரச்சினையைக் கொண்டு நான் அரசியல் செய்யவில்லை. அவர் திருந்த வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் தலையிட்டு, அந்தப் பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்''.

அமைச்சர்னா, பாத்துகிட்டு சும்மா இருக்க முடியுமா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.