24/10/2018

உங்கள் வீட்டில் நடக்கும் வரை அனைத்தும் நிகழ்வே, அதுவரை இதுபோன்று பதிவுகளை செறுப்பால் மிதித்து கடந்து செல்லுங்கள்...


எது நடக்கக்கூடாது என நான் என் தனிப்பட்ட முறையில் நினைத்தேனோ அது ஆரம்பம் ஆகிவிட்டது என்றே நினைக்கிறேன்..

ஒருத்தன் தற்கொலை என்ற மனநிலைக்கு செல்கிறான் என்றால் ,

இந்த அமைப்பு எத்தகைய ஆபத்தானது..

இந்த தற்கொலையில் இந்த சமூகத்தில் இருக்கும் அனைவருக்கும் பெரும் பங்கு இருக்கிறது என ஒவ்வொருத்தரும் உணருங்கள்..

நான் அப்படித்தான் இந்த பதிவை எழுதினேன்..

என் பிள்ளைக்கு நான் சுதந்திரம் கொடுத்தேன், அவனிடம் தனித்திறமை இருக்கிறது  அதை அவன் பயன்படுத்துகிறான், அதைப்பற்றி நீ ஏன்..? பேசுகிறாய் என முட்டு கொடுப்பவர்களுக்கு

முதலில் சுதந்திரம் என்றால் என்னவென்று அறிந்துவிட்டு வாருங்கள்..

இந்த சமூகத்திற்கு சிறுதுளி கூட உதவாத தனித்திறமை இருந்தால் என்ன..? இல்லாவிட்டால் என்ன..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.