08/03/2019

மெக்காலே அடிமைக்கல்வியின் அடிப்படையில் தான், நாம் இதுவரை நம் தனிப்பட்ட வாழ்க்கையின் தீர்வே நிர்ணயிக்கிறோம்...


அதை போல தானே, இந்த அடிமை சமூகத்தில் அதிகாரவர்க்கம் எழுதி கொடுத்த தீர்வே தான் தலைவனும் கொண்டு வந்து நம்முன் வைப்பான்...

நாங்கள் எந்த கட்சிக்கும், எந்த மதத்திற்கும், எந்த சாதிக்கும் தனிப்பட்ட முறையில் எதிரானவர்கள் இல்லை..

அவைகளை எல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை..

என் மக்களை அடிமையாக்கும் அனைத்தையும் எதிர்த்து இந்த உவன் கேள்வி கேட்பான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.