19/01/2025
இம்முறை மதக்கலவரம் திமுக கூட்டணியின் வெற்றிக்கு தேவையாக இருப்பதால்...
தர்காவை பள்ளிவாசலாக்கி ,ஆடு கோழி அறுத்து திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை தொடங்கி, போனவாரம் டங்ஸ்டன் போராட்டத்தில் உருவான ஒற்றுமையை குலைக்க ,மதுரை திமுக கூட்டணி வேலைகளை தொடங்கியுள்ளது.
திமுக தீமையின் வேர். திமுகவினர் அனைவரும் நாசக்கார நாய்கள்.
மதுரை மக்கள் ஒற்றுமையை காக்க வேண்டும், தீவிரவாதிகளின் சதிக்கு பலியாகாமல் கடந்து செல்வோம்...
அண்ணல் அம்பேத்கர் சூத்திரர் யார் என்ற ஆய்வு நூலை 1946 ல் வெளியிட்டார்...
அந்நூலில் பிராமணர் மற்றும் சத்திரியர்களாக இருந்து வேத மரபுகளை பின்பற்றாது கைவிட்டவர்கள் மற்றும் வேத மரபுகளை எதிர்த்தவர்களே சூத்திர நிலைக்கு தள்ளப்பட்டனர் என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.
இதற்கு முன்பே அதாவது 1923 ல் ஐயா கண்ணப்பர் என்பவர் சூத்திரர் யார் என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலில் போரில் வெல்லப்பட்டு அடிமையானவர்களே சூத்திரராக்கப் பட்டனர் என்றும் அசோகர் ஆட்சியில் கூட தமிழர் அரசர்களான சேர சோழ பாண்டியர்கள் தனி ஆட்சி நடத்தினர்.
தமிழர்கள் ஆரியர்களை வென்றடக்கியிருக்கிறார்கள். தமிழர்களை ஆரியர்கள் வென்றமைக்கான எந்தச் சான்றுமில்லை யென்று சூத்திரர் பெயர் தமிழருக்கு பொருந்தாது. சூத்திரப்பெயர் ஆரியருக்கே பொருந்தும் என்கிறார் ஐயா கண்ணப்பர்.
அப்படியே தோழர் ஈவேரா கருத்தியலுக்கு வருவோம். வேதங்கள் நம்மை சூத்திரர்கள் என்று சொல்கிறது. நாமெல்லாம் வேசிமக்கள் என்று ஆரியக் கோட்பாட்டை ஏற்று ஆமாம் சாமி போடுகிறார்? தன்னை பெருஞ்சூத்திரன் என்கிறார்.
இம்மூவரில் யார் ஆரிய அடிமை ஆரிய அடிவருடி என்பதை சிந்தித்து தெளிவு பெறுங்கள்....
இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்களை அன்றாடங் காய்ச்சிகள் என்றுதான் சொல்வீர்கள்...
அப்படித்தான் சொல்ல முடியும். இந்த உலகத்தில் பெரும் பணக்காரர் குடும்பம் மொத்தம் 20 தான். அந்த இருபது குடும்பத்தின் கையில்தான் உலகமே அடங்கியிருக்கிறது என்பதை நூல் ஆசிரியர் வேங்கடம் விளக்கியுள்ளார்.
இந்த உலகத்தில் 752 கோடி பேர் மக்கள்தொகையில் வெறும் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ‘மிக மிக...’ ரெக்கரிங் பணக்காரர்கள். அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சமாக 6 ஆயிரம் பேர்தான்.
உலகில் உள்ள மொத்த அசையும் அசையாச் சொத்துகளில் பாதி இந்த 6 ஆயிரம் பேரிடம் இருக்கிறது. அதாவது பாதி உலகம் அவர்கள் கையில்; மீதிப் பாதி உலகம் அவர்களுக்கு அடங்கி இருக்கிறது.
இந்தியா, சீனாவில் உள்ள அனைத்து சொத்துக்களின் மொத்த மதிப்பு இந்த 6 ஆயிரம் பேரில், முதல் ஆயிரம் பேரிடம் மட்டுமே இருக்கிறது. இந்த 20 குடும்பங்கள்தான் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ‘பேஸ்ட்’ முதல் பெஸ்ட் வரை கொடுத்து உலகை ஆட்டிப்படைக்கிறார்கள். வகையாகச் சிக்கிய எலியைப் பூனைக்குட்டி கவ்வுவதுபோல அவர்கள் நம்மைக் கவ்வியிருக்கிறார்கள். இந்த நூலைப் படித்தால் அவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்ளவாவது முயற்சிக்கலாம்...
#worldpolitics
எங்கே தொலைத்தாய்..?
நன்றாக ஞாபகபடுத்தி சொல்
எங்கே தொலைத்தாயடி
உன் இரக்கத்தை...
என் உறக்கமது தொலைந்ததும் அங்கேதான்...
ஆமாம்..
அதனால்தான் கேட்கிறேன்..
எங்கே தொலைத்தாய்?
நன்றாக ஞாபகபடுத்தி சொல்...
நான் உறங்க வேண்டும் காதலி...
🚶🚶🚶
திமுக கொத்தடிமை விசிக திருமா வின் மலரும் நினைவுகள்...
சாதிவெறித்தனத்திலே தமிழன் முனைப்புக் காட்டுகிறானேத் தவிர,தமிழன் ஆளவேண்டிய இடத்தில் தமிழரல்லாத இனத்தைச் சார்ந்தவன் ஆளுகின்றானே என்று ஒருபோதும் இவன் ஆத்திரப்பட்டதில்லை.
தமிழனுக்கு தேசிய இன உணர்வு இல்லாமல் போனதற்கு காரணம், அவனை தமிழ் தேசியம் வழிநடத்தாமல், இல்லாத திராவிட தேசியம் வழிநடத்தியதே....
- திருமாவளவன்
தாய்மண் - ஆகஸ்ட், 2004...