19/01/2025

திமுக கொத்தடிமை விசிக திருமா வின் மலரும் நினைவுகள்...

சாதிவெறித்தனத்திலே தமிழன் முனைப்புக் காட்டுகிறானேத் தவிர,தமிழன் ஆளவேண்டிய இடத்தில் தமிழரல்லாத இனத்தைச் சார்ந்தவன் ஆளுகின்றானே என்று ஒருபோதும் இவன் ஆத்திரப்பட்டதில்லை.

தமிழனுக்கு தேசிய இன உணர்வு இல்லாமல் போனதற்கு காரணம், அவனை தமிழ் தேசியம் வழிநடத்தாமல், இல்லாத திராவிட தேசியம் வழிநடத்தியதே....



- திருமாவளவன் 

தாய்மண் - ஆகஸ்ட், 2004...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.