17/01/2025

அட இந்த குடிகார தெலுங்கச்சி சுந்தரவள்ளியை வாயிலே குத்துங்கடா...

  


பொட்டுக்கட்டி பரம்பரையை யயாராலும் மாற்ற முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம் ஆம்னி பஸ் சுந்தரவள்ளி தான்...

தலைவர்களை கொச்சை படுத்தி பேசுவது தவறு - சேகர் பாபு...



ஏன்டா.."எருமைத் தோலன், பனையேறி காமராஜர், ஊமையன் MGR, ,ஆடு அண்ணாமலை & ஆளுநர் ரவியை சட்டையை கழட்டி ஓடவிடுவோம் "இதெல்லாம் என்ன செம்மொழி பேச்சாடா?😡😡

உங்க பொன்மொழிகள் சொல்லுங்க நீங்க சொல்லச் சொல்ல நான் எழுதிக்கிறேன்....


அதெல்லாம் எனக்கு ஒரு மசுரும் தெரியாது எவனாவது எங்கயாவது எழுதி வச்சிருப்பான் அத காப்பி பண்ணி போட்டுட்டு கீழ மட்டும் என் பேர போடு...

திராவிட மாடல் கலாட்டா 😁

 


நேரலையில் எப்படி வெட்டி, ஒட்ட முடியும் என்று நீங்கள் நினைத்தீர்களானால்......

 


உங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்றே அர்த்தம்😁😂

தொல்பொருள் ஆராய்ச்சாயாளர்களே...

 



சொல்லி விடுங்கள் 

அவளிடம்...


என்றேனும் ஒரு நாள்

மன்னில் புதையுன்ட

என் மனம் கிடைத்தால்...


அதில் நிரம்பிருக்கும் 

அவளின் நினைவுகளை...


சொல்லி விடுங்கள் அவளிடம்...


🚶🚶🚶

சூரியனை சாப்பிடலாமா.?

 


வெற்றிடத்தில் குவான்டம் ஆற்றல் செயல்பட்டு மின்புலத்தை உருவாக்கியது.

மின்புலம் அசைந்து காந்த புலத்தை உருவாக்கியது.

இவை இரண்டும் சேர்ந்து மின்காந்த அலைகளை உருவாக்கியது.

இந்த அலைகள் மூன்றுவித துகள்களை உருவாக்கியது.

அவை புரோட்டான் நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்.

இவை இணைந்து அணுக்களானது.

அணுக்கள் பல்வேறு விதத்தில் பிணைந்து தனிமங்கள் ஆனது.

தனிமங்கள் மூலக்கூறுகள் ஆனது.

மூலகூறுகள் சேர்ந்து நாம் உண்ணும் உணவுகளை உருவாக்கியது.

இவை எல்லாம் உருவானது மின்காந்த சக்தியில் இருந்து தான் என்பது தெளிவாகிறது.

மின்காந்த அலைகள் தான் ஒளி.

எனவே சூரியனை நாம் உற்று நோக்கி அந்த சக்தியை கிரகிக்க முடியும்.

நமது ஆத்ம காரகனான சூரிய பகவானை தினமும் உதயத்தின் போதும் மறைவின் போதும் கண்சிமிட்டாமல் உற்று நோக்கி நமஸ்காரம் செய்து ( மந்திரம் + சில சூட்சுமங்கள் உண்டு ) அவரின் சக்தியை நாம் கிரகிக்க முடியும்.

அவ்வாறு செய்வதால் நாம் உண்ணும் உணவின் மூலம் நமக்கு கிடைக்கும் தாதுப்பொருட்கள் அனைத்தையும் நேரடியாக கிரகிக்க முடியும்.

சூரிய நமஸ்காரம் என்பது இதுவே.

இதை தொடர்ந்து செய்யும் போது நாளாக நாளாக நாம் உணவை குறைத்து ஒருகட்டத்தில் உணவே இல்லாமல் நம்மால் உயிர் வாழக் கூடிய நிலையை அடைய முடியும்.

இதனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து சொன்ன நமது சித்தர்களின் வலிமை எப்பேர்பட்டது...

கேமராமேன் தம்பி மாடு முட்டிடாதே...


சார் அது பொம்மை மாடுசார் பயப்புடாம போஸ் கொடுங்க...

இந்த மாதிரி பொங்கல் வைக்கலனு யாரு அழுதா..

 


திமுக ஸ்டாலின் அரசுக்கு சீமான் கொடுத்த செருப்படி...

 


2009 இல் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஜல்லிக்கட்டு தடைக்கு...

 


தனது சொத்தில் பெரும்பகுதியை செலவழித்து உச்ச நீதிமன்றம் வரை சென்று செலவழித்தவர் தமிழ் நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் அண்ணன் திரு PR (எ)P ராஜசேகர்,..

அவரை நிக்க வைத்து அவமரியாதை செய்து ஜல்லி கட்டு போட்டிக்கு தடைக்கு காரணமானவர்கள்  வாரிசுகளை முன் வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள்...

துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்ப நிதி நண்பர்கள் அமர்வதற்காக மாவட்ட கலெக்டர் சங்கீதாவை இடம் மாறி அமரச் சொன்ன பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ...

 


ஊர் உலகத்துக்கு தெரியாம குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு  இருந்த ராஜபக்சே குடும்பத்தையே ஓட ஓட விரட்டிய இலங்கை மக்களை போல்  நம் மக்கள் பொங்கி எழும் நாள் வெகு தொலைவில் இல்லை ..🙏🙏🙏

தமிழ்நாட்டில் ஈ.வே.ரா சிலையை உடைத்த ஒரே கட்சி ~ இன்றுவரை திமுக தான் 💪

 


100 கோடி பட்ஜட்டில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் பிரமான்டமாக உருவாகிறது..



1000கோடிய குடுத்தாலும் அவன் "அவதார்" படமாடா எடுக்க போறான்..? நசுக்கிடாங்க, பிதுக்கிடாங்கனு அளுவாச்சி படம் தான எடுக்க போறான்...

கேஸ் கம்பெனி பெயரையும் மறக்காமல் எழுதி வச்ச அந்த மனசு தான் சார்🤣

 


தெலுங்கர்களின் திமுக எனும் கொத்தடிமை உலகம்...


இந்திரா காந்தி - ராஜிவ் காந்தி - சோனியா காந்தி - ராகுல் காந்தி என்று இருந்த காங்கிரஸ் கூட சற்று மாறுபட்டு மல்லிகார்ஜூன கார்கே அவர்களை கட்சியின் தலைமை பொறுப்பிற்க்கு கொண்டு வந்துள்ளது... 

ஆனால் இவர்கள் சமூகநீதி சமத்துவம் பெரியார் கொள்கை என்று மக்களை ஏமாற்றி விட்டு ஒரு கம்பெனி போல குடும்ப உறுப்பினர்களை மட்டுமே கட்சியிலும் ஆட்சியிலும் வைத்துள்ளார்கள். கொத்தடிமைகள்‌ உலகமடா..

சீமான் வீட்டை முற்றுகையிட இருக்கும் 40 இயக்கத்திற்கும் ஒரே ஒரு கேள்வி...

 


மக்கள் வாழ்வாதார பிரச்சனைக்கு இதுபோல் முற்றுகை இட்டது போராட்டம் பண்ணியது உண்டா?

வேங்கைவயல்ல உங்க நிலைபாடு என்ன?

அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வழக்கில் உங்கள் நிலைபாடு?

நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் பறையர் சொந்தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு  உங்கள் குரல் என்ன?

இந்த மாதிரி ஈனப் பிழைப்பு பிழைப்பதற்க்கு பதில் 

பணக்கார முதலாளி வாரிசுகளுக்கு மாமா வேலை செய்து பிழைக்கலாம்...

பூட்டி சீல் வைக்கப்பட்ட இசிஆர் கோவளம் ஹெலிகாப்டர் தளம்...

 


தெலுங்கன் ஈ.வெ. ராமசாமி எனும் பெரியார் நேர்மையான இறை மறுப்பாளரா?

 


நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன்..

சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வே.ரா  (விடுதலை 1.1.1962 ).

ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46.

அந்த முதல் இதழில்..

இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.

குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கிவைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும்.

இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும் படி சுவாமிகளை வேண்டுகிறேன்...

அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்..

நன்றி - முதல் குடியரசு சில பிரச்சனைகள், விமர்சனங்கள்.

ஆசிரியர்: முருகு இராசாங்கம்...

விசிக வின் பொது செயலாளர், MP. ரவிக்குமார் பெரியார் பற்றி எழுதிய கட்டுரைகள்...

 


கிழட்டுப்பய வைக்கம் போராட்ட வீரனா.? 


தமிழ்நாட்டில் எதுனா போராட்டம் செஞ்சிருக்கான இவன், கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போனான் என்பது சரியா..?




பல ஆதரங்களுடன் தர்க்கங்களை முன்வைத்து கிழட்டுப்பயனை செருப்பால் அடித்து ஈ.வே.ரா ஒரு போலி பிம்பம் என்பதை ஆணி தரமாக இந்த கட்டுரையில் நிறுவுகிறார்.. MP ரவிக்குமார்..

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு...


For Every action, there is an equal and opposite reaction...

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்..

பிரபஞ்சத்தில் ஒலி, அதிர்வு இல்லாத இடமே கிடையாது. ஒலியினால் அதிர்வும், அதிர்வினால் ஒலியும் ஏற்படும் அளவிற்கு இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது.

பழங்காலத்தில், விஞ்ஞானம் இல்லாத காலத்தில் நமது ரிஷிகள், ஞானிகள் இயற்கை நியதிகள் பற்றியும், கர்மா பற்றியும் சொல்லிவிட்டு போயிருக் கிறார்கள்.

தற்காலத்தில் விஞ்ஞானி நீயூட்டன் ஒரு கண்டுபிடிப்பை கூறியது அது கர்மா என்னும் நியதியை உறுதி செய்கிறது.

பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒரு வட்டப்பாதையில் ( Circle ) பயணிக்கின்றன. தான் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வரும்போது "போனது திரும்பி வருகிறது" பிரபஞ்சத்தில் ஒவ்வொரு படைப்பும் அதிர்வுகளின் ஆரம்ப புள்ளி.

ஒவ்வொரு மனிதனின் எண்ணம், சொல், செயல்களும் அதன் தன்மைக்கேற்ப அதிர்வுகளை (Action) ஏற்படுத்தும் திறன் கொண்டவை. நமக்குத் தெரியாமலே தானியங்கியாக இது நடந்து கொண்டிருக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது நடந்து கொண்டிருக்கும்.

இந்த அதிர்வுகள் தனது வட்டப் பாதையில் பல்வேறு இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு அதன் தன்மைக்கேற்ப நன்மையாகவோ, தீமையாகவோ, பலமாகவோ, பலவீனமாகவோ ஆரம்பமான இடத்துக்கு வருகின்றன. இதை எதிர் சக்தி (Reaction) என்று சொல்லலாம். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது நடந்து கொண்டிருக்கும்.

பொதுவாக ஒருவருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவரை அநியாயமாய் பாதிக்குமானால் அவரது வேதனைகள் கர்மாவை வலிமையாக்கி தண்டிக்கிறது.

அதேபோல் ஒரு வருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவருக்கு நன்மை செய்து அதனால் அவர் வாழ்த்தும் போது கர்மா வலிய வந்து உதவுகிறது.

நமது நினைப்பு, பேச்சு, செயல் எல்லாம் ஒரு சக்தி ( அதிர்வு ) உற்பத்தியாக காரணமாகிறது. இந்த சக்திக்கேற்ற எதிர் சக்தி புதிய வேகம், பெறும் தன்மை அடைகிறது. தனது எண்ணம், சொல், செயல் நன்மையை நோக்கும் போது நன்மை ஏற்படும்.

பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

ஒவ்வொரு செயலும் அடுத்த செயலுக்கு காரணமாகிறது. அது அப்படியே தொடர்ந்து, முதல் செயல் கடைசி செயலுக்கு காரணமாகிறது.

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் சங்கிலித் தொடரானது. செயலுக்கேற்ற பலன் வராமல் போகாது.

செயலின் நோக்கம், அதற்கு செலவிட்ட சக்தி அதற்கேற்ற பலனைத் தரும்.

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்.

நமது சூழ்நிலையை நமது ஆழமான எண்ணங்கள் தான் தருகிறது. நமக்கு என்ன வேண்டுமோ அதே எண்ணமாய் இருக்க வேண்டும்...

251 வயது வரை உலகில் வாழ்ந்த மனிதன் - நம்பினால் நம்புங்கள்...

 


உலகில் ஒருவர் 251 வருடங்கள் வாழ்த்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா உங்களால் ?

நம்பித்தான் ஆகவேண்டும்..

சீனாவைச் சேர்ந்த லீ “சிங் யூன்” எனப்படும் நபரே இவ்வாறு பல்லாண்டு காலம் உலகில் வாழ்ந்து காட்டியவர்.

இவரது பிறப்பு ஆண்டு தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்த போதும் இறுதியில் இவரது பதிவேட்டின் படி 1677 இல் பிறந்தார் என கண்டறியப்பட்டுள்ளது.

இவர் தனது வாழ்நாளில் மொத்தம் 23 மனைவிகளுடன் வாழ்க்கை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் 1928 இல் இவர் இறந்துள்ளாத ஒரு தகவல் தெரிவித்த போதிலும் விக்கிபீடியா தகவலின் அடிப்படையில் இவர் 1933 ம் ஆண்டு இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் தனக்கு 71 வயதாக இருக்கும் போது சீன இராணுப்படையில் இணைந்து அங்கு ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

இவரது ஆயுளின் ரகசியம் பற்றி ஆய்வு செய்த டாக்டர்கள் குறிப்பிடுகையில்...

இவர் யோகா போன்ற பல பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளமையால் இது சாத்தியப்பட்டுள்ளதாக..

இதுமாத்திரம் இன்றி இவர் ஆயுளை அதிகரிக்க கூடிய உடல் ஆரோக்கியத்துக்குரிய குறித்த சில மூலிகைகளையும் உட்கொண்டு வாழ்ந்ததாக குறிப்பிட்டார்கள்....

கம்யூனிஸ்ட் 2026ல் கூட்டணி மாறுவது உறுதி...

 


இனிய மதிய வணக்கம்...

 


விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்: முழு பட்டியல் இதோ..

 


சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் அதிகரித்து வருகின்றன.

ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டில், சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 80 வது இடத்தில் உள்ளது.

 62 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.


*அந்த நாடுகள்*


அங்கோலா


பார்படாஸ்


பூடான்


பொலிவியா


பிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள்


புரூண்டி


கம்போடியா


கேப் வெர்டே தீவுகள்


கொமோரோ தீவுகள்


கூக் தீவுகள்


டிஜிபவுட்டி


டொமினிகா


எல் சால்வடார்


எத்தியோப்பியா


பிஜி


கபோன்


கிரீனடா


கினியா பிசாவு


ஹைதி


இந்தோனேஷியா


ஈரான்


ஜமைக்கா


ஜோர்டான்


கஜகஸ்தான்


கென்யா


கிரிபாட்டி


லாவோஸ்


மகாவோ


மடகாஸ்கர்


மலேஷியா


மாலத்தீவுகள்


மார்ஷல் தீவுகள்


மொரிஷியானா


மொரிஷியஸ்


மான்ட்செரட்


மொசம்பிக்


மியான்மர்


நேபாளம்


நையூ


ஓமன்


பலாவு தீவுகள்


கத்தார்


ருவாண்டா


சமோவா


செனகல்


சீசெல்ஸ்


சியாரா லியோன்


சோமாலியா


இலங்கை


செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்


செயின்ட்லூசியா


செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினடின்ஸ்


தான்சானியா


தாய்லாந்து


தைமூர்


டோகோ


டிரினாட் மற்றும் டோபாகோ


துனிஷியா


துவாலு


வனுடு


ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும்...

தெலுங்கன் திருமுருகன் காந்தி நாயுடு பித்தலாட்டங்கள்...

 


திராவிடன் தான் பிராமணன்... பிராமணன் தான் திராவிடன்...

தமிழ் எந்த கலப்பும் இல்லாத மொழி...

தெலுங்கு + கன்னடம் + மலையாளம் + இந்தி இவைகள் எல்லாம் சமஸ்கிருதம் கலப்பில் உருவான மொழிகள்... 

பார்ப்பனர் என்பவர் தமிழர்...

பிராமணர் என்பவர் தமிழரல்லாதவர்...

இதனால் தான் திராவிட போர்வையிலுள்ள தெலுங்கள் வாயில் பிராமணன் என்ற வார்த்தையே வராது... 

அதனால் தான் தமிழர் விரோதி ஈ.வெ.ராமசாமி எனும் பெரியார் சொன்னான்...

பார்ப்பனர் என்று சொல் மறந்தும் பிராமணன் என்று சொல்லாதே....

விழித்துக்கொள் தமிழா...

பெரியார் பொன் மொழி பாடல்...