திராவிடன் தான் பிராமணன்... பிராமணன் தான் திராவிடன்...
தமிழ் எந்த கலப்பும் இல்லாத மொழி...
தெலுங்கு + கன்னடம் + மலையாளம் + இந்தி இவைகள் எல்லாம் சமஸ்கிருதம் கலப்பில் உருவான மொழிகள்...
பார்ப்பனர் என்பவர் தமிழர்...
பிராமணர் என்பவர் தமிழரல்லாதவர்...
இதனால் தான் திராவிட போர்வையிலுள்ள தெலுங்கள் வாயில் பிராமணன் என்ற வார்த்தையே வராது...
அதனால் தான் தமிழர் விரோதி ஈ.வெ.ராமசாமி எனும் பெரியார் சொன்னான்...
பார்ப்பனர் என்று சொல் மறந்தும் பிராமணன் என்று சொல்லாதே....
விழித்துக்கொள் தமிழா...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.