காதல் நெடுஞ்சாலையில்
ஆசையோடு பயணித்த
இரு இதழ்கள்..
தனது
கட்டுப்பாடுகளை இழந்து
நேருக்கு நேர்
சரமாரியாக மோதி
விபத்துக்குள்ளாயின...
சம்பவ இடத்தில்
இரு இதழ்கள்
ஒன்றோடு ஒன்று
பின்னிப் பிணைந்து கிடப்பதை
பார்த்த மனம்...
காயம்பட்ட
இரு இதழ்களை காப்பாற்றி
காமம் எனும்
அவரச ஊர்தியில் ஏற்றி
கையசைத்து விட்டு சென்றது...
😁😁😁
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.