24/12/2017

பஞ்சாபில் கிறிஸ்த்தவர்களை முறைத்துப் பார்த்தால் கூட அவர்களின் கண்களை பிடுங்கி எடுத்து விடுவோம் என சித்து எச்சரிக்கை...


பஞ்சாப் அரசு சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவின் போது கலந்து கொண்டு பேசிய பிஷப் ஒருவர் பேசும் போது...

இந்தியாவில் பல மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது என மிரட்டல் விடுக்கப்படுகிறது என கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய சித்து அவ்வாறு பேசினார்.

சித்து தற்போது பஞ்சாப் அரசவையில் அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.