03/04/2018

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு...


சிதிலமடைந்த சாலை செப்பனிடப்படாததால் பேருந்து வசதி இன்றி தவிக்கும் கிராமம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள சோலைசேரி கிராமத்தில் சாலை சிதிலமடைந்ததால், பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடந்த ஓராண்டாக, பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் பேருந்துக்காக சுமார் 2 கி.மீ தூரம் நடந்து செல்லும் அவலம்.

சாலையை செப்பனிடாமல் மெத்தனம் காட்டும் பஞ்சாயத்து அதிகாரிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.