04/11/2018

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது...


திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

தற்போது நெல்லை, சிவகங்கை , கன்னியாகுமரி, மதுரை அண்ணா நகர்,  உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.