04/11/2018

ஒருவன் தன்னைப்பற்றி கூறிய தனிப்பட்ட விடயங்களை, பொது வெளியில் கூறினால் அது தவறு...


ஆனால் கருத்தியல் சார்ந்து உங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒன்று கூறுவான்,

அதை நம்பி நீங்கள் அதை பொது வெளியில் அந்த கருத்தை வைக்கும் போது, அதை நான் கூறவில்லை என கூறுவான்..

அப்படியெனில் அவன்தான் நீங்கள் பயணிக்கிற கருத்தியலுக்கு முதல் துரோகி..

அவனை களையெடுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.