தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
20/01/2025
நல்ல தீர்ப்பு...
மூட நம்பிக்கையை நம்பி கொலை செய்து காதலன் வாழ்க்கையயையும் நாசம் செய்து இந்த பொண்ணும் இவங்க வாழ்க்கையும் நாசம் பன்னிக்கிட்டாங்க...
இது போல் மூட நம்பிக்கை நம்பி நிறைய கொலைகள் நடந்து இருக்கிறது...
அப்படிபட்டவர்களுக்கு இது ஒரு முன் உதாரணமான தண்டனை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.