20/01/2025

நல்ல தீர்ப்பு...

 


மூட நம்பிக்கையை நம்பி கொலை செய்து காதலன் வாழ்க்கையயையும் நாசம் செய்து  இந்த பொண்ணும் இவங்க வாழ்க்கையும் நாசம் பன்னிக்கிட்டாங்க...

இது போல் மூட நம்பிக்கை நம்பி நிறைய கொலைகள் நடந்து இருக்கிறது...

அப்படிபட்டவர்களுக்கு இது ஒரு முன் உதாரணமான தண்டனை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.