15/04/2018

மற்ற பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கட்டும் நமது விவசாயிகள் உயிர் வாழ்வாதார பிரச்சினையை மறந்திடாதே...


காவிரி உரிமையை மீட்க களம் காண்போம் வாருங்கள் திருவண்ணாமலை  ஞாயிற்றுக்கிழமை (15.4.2018 ) நாளை காலை 9.30 மணிக்கு திருவண்ணாமலை இளைஞர்கள்  முன்னெடுக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்..

இடம் : அண்ணா சிலை
நேரம் :காலை 9.30 மணி

களம் காத்து கொண்டுள்ளது தமிழராய் ஒன்றிணைவோம் வாருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.