22/05/2024

வியனரசு ஐயா சொல்வது நியாயம் தானே...

 


இந்த மாதத்தில் சிங்கப்பூர் இன்பச் சுற்றுலா, 

புதிய அலுவலகம் திறப்பு எல்லாம் தவிர்த்திருக்கலாம். 

அவனுக்கு தான் தெரியாது என்றால் கூட அண்ணன் சீமானாவது சொல்லி தடுத்திருக்க வேண்டாமா?. 

இப்படித்தான் ஐயா தடா.சந்திரசேகரன் இறப்புக்கு போகும் போது பல்லை காட்டி செல்ஃபி எடுத்து பகிர்ந்தான்...

கொஞ்சமாவது அறிவு இருக்குமா இருக்காதா என்று தெரியவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.