26/09/2018

மண்பானை மீது நடனமாடிய 321 பரதநாட்டிய கலைஞர்கள்...


திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 321 பரதநாட்டிய கலைஞர்கள் மண்பானை மீது நடனமாடி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

பிருந்தாவன் கலாச்சேத்ரா சார்பாக நடைபெற்ற இப்போட்டியில், பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு 5 நிமிடங்கள் பானை மீது நடனமாடி தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.