07/09/2017

சட்டத்தை மதிக்காத காவல்துறை அதிகாரி...


மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை எதிர்த்தும் போராடிய குமரி மாவட்ட இளைஞர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி இழுத்து சென்று போராட்டத்தை கலைத்த இந்த காவல் துறை அதிகாரி...

சட்டத்தை மதிக்காமல் ஹெல்மெட் போடாமல், செல்போனில் பேசிக் கொண்டே இருசக்கர வாகனத்தில் சென்ற காட்சி..

தெறிக்கணும் இவரை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யும் வரை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.