13/04/2017

திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் அவர்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக தனி ஆளாக திருப்பூரில் உண்ணாவிரதம்...


அரசு அதிகாரிகள் தன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்க மறுக்கிறார்கள். அரசு திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.